செப்டம்பர் 30, 2013

'ஆங்கில காய்கறிகள்' விசுவக்குடி விவசாயிக்கு விரும்பிய பலனை தருகின்றது.
இது 'தி ஹிந்து' என்ற ஆங்கில நாளிதழில் கடந்த ஏப்ரல்; 5ல் வெளியான செய்தியின் தமிழாக்கம்.

ஓர் முற்போக்கு விவசாயி பல்வேறு பயிர்களிட்டு சோதனை செய்கிறார்.

ஓர் தைரியமான முடிவு: அ. முஹம்மது ஜின்னா  பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி கிராமத்தைச்  சேர்ந்த ஓர் விவசாயி முட்டை-கோசை பயிரிட்டு கணிசமான லாபத்தை பெற்றிருக்கின்றார்.
வெயில் 35 டிகிரி செல்சியஸை தாண்டி

செப்டம்பர் 13, 2013

விசுவக்குடியின் அணையின் உட்புறமுள்ள மேடுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் விசுவக்குடி அணையின் உட்புறமுள்ள மேடுகளை அகற்றி ஆழப்படுத்தி மேலும் 10 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

விவசாயிகள் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ராமராஜன் சென்னையில் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு அரசுச்செயலர் பனீந்திரரெட்டி

செப்டம்பர் 10, 2013

கல்லாறு சில தகவல்கள்!

Kallar River - Visvakudi
பெரம்பலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் பரந்து விரிந்து இருக்கும்  பச்சைமலையில்  உற்பத்தியாகும் ஆறுகளில் கல்லாறும் ஒன்று.

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரிலும் கல்லாறு என்ற பெயரில்  ஒரு ஆறு

ஆகஸ்ட் 21, 2013

விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்ட பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
விசுவக்குடி கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் தடுப்பணையின் பணிகளை கடந்த சனிகிழமை 17ந் தேதி மாவட்ட ஆட்சியர் தரேஸ்

ஆகஸ்ட் 19, 2013

விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் நடைப்பெற்றுவரும் பணிகள் (படங்கள் இணைப்பு....)
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி அருகே பச்சைமலையில் உற்பத்தியாகிவரும் கல்லாற்றின் குறுக்கே  19கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.

முப்பத்தி ஒராயிரம் மி.கன அடி நீரை சேமிக்கும் விதமாக 615  மீட்டர் நீளத்தில் தடுப்பணை-காண வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

ஏப்ரல் 10, 2013

விசுவக்குடியில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ((படங்கள் இணைப்பு...)
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் நடத்திய சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 07-04-2013 விசுவகுடியில் நடைபெற்றது.

மாவட்ட கிளை கழக தொண்டர்கள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு அதிகமானோர் கலந்துக் கொண்டர்.
இடமிருந்து வலமாக... மாவட்ட மமக செயலாளர் சுல்தான் மொய்தீன், மாநில செயலாளர் ஹாஜாகனி, தலைமைகழக பேச்சாளர் கோவை ஜாஹிர், இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் இஹ்ஷானுல்லாஹ்( விழா மேடையில்)
புலம் பெயர்தல்



சின்னப்பூ
போட்ட
சிங்கப்பூர் சேலை
சிறந்ததாகபட்டது தங்கைக்கு....

கடன்பட்டு வாங்கி வந்த
லேப்டாப்பும, புதுமாடல் செல்போனும்
தேடலுக்கு தேவையாய்பட்டது தம்பிக்கு.....

ஏப்ரல் 09, 2013

விசுவக்குடி தமுமுக  பொதுக் கூட்டம். பெரம்பலூர் மாவட்டத்திற்கு தலைமை ஹாஜி நியமிக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் விசுவக்குடி கிளை சார்பாக 07 ஏப்ரல் அன்று சமுதாய விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. 

காசிம் புலவர் திடலில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தை இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் மௌலான மௌலவி
நேசம்

அதிகாலை 5.30 மணி....

    இருள் சூரியனிடம் தன்னை இழக்க ஆயத்தமாகித் கொண்டிருந்தது. சென்னை விமான நிலையம். தரை இறங்கியது குவைத் ஏர்வேஸ். ஐந்து வருடங்களுக்குப் பின் தாயகம் திரும்பிய மகிழ்ச்சியில் சஃபியின் மனம் குதூகலித்தது.

    தாய் மண்ணின் வாசம் சுவாசத்தில் கலந்து புதிய

பிப்ரவரி 05, 2013

விசுவக்குடி- மக்களின் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது  அல்-ஜன்னத் சமுதாயநலக்கூடம்
கல்வெட்டில் இருக்கும் ரிப்பனை வெட்டி புதிய அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைக்கிறார் இஹ்சானுல்லாஹ்.
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் முஸ்லிம்களால் புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற  பிரமாண்டமான அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடம்

ஜனவரி 30, 2013

விசுவக்குடி ஜமாத் தலைவர் இயற்கை எய்தினார்
 விசுவக்குடியின் ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீத் அவர்கள் இறந்த செய்தி அறிந்து விசுவக்குடி மக்கள் பேரதிர்ச்சியும், வேதனையும்,  துயரும் அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விசுவக்குடி ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீது அவர்கள் சிகிச்கைகாக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார்.

இன்று (29.01.2013) இரவு இந்திய நேரப்படி 7:30 மணியவில் சிகிச்சை பலனின்றி

ஜனவரி 28, 2013

விசுவக்குடியில் முப்பெரும் விழா

விசுவக்குடியின் ஜமாத் நிர்வாகிகள் வருகிற பிப்ரவரி 3ம் தேதி அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடம் திறப்பு விழாவில் மீலாது நபி விழாவும், கந்தூரி விருந்தும் நடைப்பெறும் எனவும், கந்தூரி விருந்தினை விசுவக்குடியின் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் வாலிபர்கள் உணவு பரிமாறி உபசரிப்பார்கள் என அறிவித்தனர்.

இந்த முப்பெரும் விழாவிற்கு அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊரில் வசிப்பவர்களுக்கும், வெளியுரில் வசிப்பவர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெறும் முதல் நிகழ்வு மிலாத் நபி விழா என்பது குறிப்பிடதக்கது.


அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடம் உருவான விதம்!
சமுதாய நலக்கூடம் ஏற்படுத்துதல், புதிய பள்ளிவாசல் கட்டுதல், கிராம முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற குறிப்பிட்ட பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் நிர்வாககுழு  ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்களின் தலைமையில் 10.08.2010 அன்று அமைக்கப்படுகிறது.

18.09.2010 ஒரு மாதமே ஆன நிலையில் நிர்வாகக்குழு நிர்வாகிகளை மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைவராக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் என்பவர் நியமிக்கப்பட்டார். பள்ளிவாசல் அருகில் உள்ள பழைய பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு,

ஜனவரி 26, 2013

விசுவக்குடி - சமுதாய நலக்கூடம் திறப்பு விழா அழைப்பிதழ்:
பக்கம்:4-1 படத்தை பெரியதாக காண படத்தின் மீது சொடுக்கவும்

பக்கம்:2-3 படத்தை பெரியதாக காண படத்தின் மீது சொடுக்கவும்
விசுவக்குடியில் இல்லறத்தின் நுழைவாயில் தயார்.............

படங்கள்: ச.முகமது யாசீன், குதரத்துல்லா செய்தி உதவி: அக்பர் அலி குவைத்