நவம்பர் 21, 2020
நவம்பர் 17, 2020
வேப்பந்தட்டை தாலுக்காவில் கவிதா என்பவர் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் பணிமாறுதல் காரணமாக சென்றுவிட்டார்.
அவருக்கு பதிலாக கிருஷ்ணராஜ் என்பவர் வேப்பந்தட்டை புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு ஆலத்தூர் தாலுக்காவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருந்தார். V POST