ஜனவரி 28, 2013

விசுவக்குடியில் முப்பெரும் விழா


விசுவக்குடியின் ஜமாத் நிர்வாகிகள் வருகிற பிப்ரவரி 3ம் தேதி அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடம் திறப்பு விழாவில் மீலாது நபி விழாவும், கந்தூரி விருந்தும் நடைப்பெறும் எனவும், கந்தூரி விருந்தினை விசுவக்குடியின் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் வாலிபர்கள் உணவு பரிமாறி உபசரிப்பார்கள் என அறிவித்தனர்.

இந்த முப்பெரும் விழாவிற்கு அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊரில் வசிப்பவர்களுக்கும், வெளியுரில் வசிப்பவர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெறும் முதல் நிகழ்வு மிலாத் நபி விழா என்பது குறிப்பிடதக்கது.


Previous Post
Next Post

post written by: