மே 29, 2014

விசுவக்குடி தீனியாத் வழிகாட்டி மையம் நடத்திய கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
விசுவக்குடி தீனியாத் வழிகாட்டி மையம் நடத்திய கோடைகால பயிற்சி முகாம் நிறைவுவிழா (28.05.2014) புதன் அன்று அல்-ஜன்னத் சமுதாய நலகூடத்தில் நடைப்பெற்றது.

மாலை 6மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு விசுவக்குடியின் ஜமாத் தலைவர் காதர்அலி தலைமை தாங்கினார்.

விசுவக்குடி பள்ளிவாசலின் இமாம் முஹம்மது சுலைமான் அவர்கள் இறைமறையுடன் தொடங்கிய நிகழ்ச்சி, அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.

விசுவக்குடி மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட ஈரோடு முஹம்மது தவ்ஃபீக் ஹஸனி கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், பெரம்பலூர் நூர்

மே 18, 2014

அன்னமங்கலத்தில் புனித தோமையாரின் 68ம் ஆண்டு பெருவிழா
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கத்தில் புனித தோமையாரின் 68ம் ஆண்டு பெருவிழா (மே17,18) ஆகிய தேதிகளில் நடைபெறுவதை முன்னிட்டு அங்குள்ள கிருத்துவ தேவாலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் காட்சி.