படங்கள், செய்திகள் : தௌ.மு.ஜகரிய்யா
பெரம்பலூர் பிள்ளையார் பாளையத்துக்கு விசுவக்குடி வழிதடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் பகுதிகளில் சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் தினமும் ஒரு அரசு பேருந்து மட்டுமே கடந்த 28 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வீட்டு தேவைக்கும், விவசாய விளைப்பொருட்களுக்கும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ சுகாதார வசதிகளை பெற மற்றும் பலர்
இந்த பகுதியில் தினமும் ஒரு அரசு பேருந்து மட்டுமே கடந்த 28 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வீட்டு தேவைக்கும், விவசாய விளைப்பொருட்களுக்கும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ சுகாதார வசதிகளை பெற மற்றும் பலர்
