ஜனவரி 16, 2014

புகைப்படமே  அடையாளம்...!
காலம் கடந்தும்
வாய்த்திருக்கும்....
சுவடுகளாய்...
அழகியதோர் பள்ளிவாசல்...!

விசுவக்குடி
மகான்களின்
நினைவுச் சின்னம்...!

திண்ணம்
காக்கக் கூடியதோர்

புனிதத்தளம்...!