டிசம்பர் 29, 2012

ரஹீம் வாத்தியாரும் சில மாங்காய்களும்...
பாலூர் ஊரின் அறிவிப்பு பலகையை கண்டவுடன் எனது இறுக்கையை விட்டு எழுந்து படிக்கட்டுக்கு அருகில் சென்றேன். 

பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் கம்பியில் சாய்ந்து நின்று கொண்டிருந்த நடத்துனர் என்னைப பார்த்து தனது புருவங்களை மேலே உயர்த்தி விழிகளை மட்டும் பேருந்துக்கு வெளியே நகர்த்தி தலையை லேசாக ஆட்டினார்.இங்கே இறங்கப் போகிறீர்களா என்று அர்த்தமாம். 

நானும் தலையை மேலிருந்து கீழாக ஒருமுறை ஆட்டினேன். சினேகப் புன்னகையுடன் விசிலை வாயில் வைத்து ஊதிவிட்டு
'பாலூர் ஆலமரம் எல்லாம் இறங்குங்க'

டிசம்பர் 23, 2012

விசுவக்குடி புதிய திருமண மண்டபம் திறப்பு எப்போது?
  இறைவனின் ஆசியோடும்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களோடும் இரண்டு மனங்கள் ஒன்று சேர்கின்ற மகிழ்ச்சியான நாள்தான் திருமண நாள்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் மறக்க முடியாத நன்னாளாக இந்நாள் அமைந்துள்ளது. எனவே இந்த நாளை விசுவக்குடியின் அனைத்து தரப்பு மக்களும் மனமகிழ்ச்சியுடன் கொண்டாட

டிசம்பர் 17, 2012

விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்க கல்லாற்றின் குறுக்கே நடைப்பெற்றுவரும் பணிகள்
விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்க கல்லாற்றின் குறுக்கே நடைப்பெற்றுவரும் பணிகள்


டிசம்பர் 16, 2012

கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை அமைகிறது. பணிகள் தீவிரம்
பெரம்பலூர் மாவட்டம்  பச்சைமலையில் உற்பத்தியாகிவரும் கல்லாற்றில் அணை அமைக்க  விவசாயிகளால் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. விவசாயிகளின்  கோரிக்கையை ஏற்ற அரசு  தடுப்பணை கட்ட முன்வந்தது. 

அதற்கான ஒப்பந்தம் பெறப்பட்டு கடந்த செப்படம்பர் மாதம் 28 (2012) தேதி முதல் ஆரம்பகட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.

டிசம்பர் 14, 2012

விசுவக்குடி, முஹம்மது பட்டினம் பொறுப்பாளராக ரியாஸ் அஹமது தேர்வு
பெரம்பலூரில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைபெற்றது.

அமைப்பின் மாநிலத் தேர்தல் அலுவலர் அமீர்பாட்ஷா தலைமை வகித்தார்.

இதில் வி.முஜ்புர் ரஹ்மான் மாவட்டத் தலைவராகவும், வி.களத்தூர் நகரத் தலைவராக அப்துல் ரஹீம், லப்பைகுடிகாடு நகரத் தலைவராக சித்திக் பாட்ஷா, விசுவக்குடி, முஹம்மது பட்டினம் பொறுப்பாளராக ரியாஸ் அஹமது, அரும்பாவூர், பூலாம்பாடி பெரியம்மாபாளையம் பகுதி பொறுப்பாளராக காஜாசெரீப், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக அபுபக்கர் சித்திக், எஸ். சையதுஹாரூன், முஹம்மது ரபீக் முஹம்மது, அலி, சர்தார் பாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.