ஏப்ரல் 10, 2013

விசுவக்குடியில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ((படங்கள் இணைப்பு...)

பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் நடத்திய சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 07-04-2013 விசுவகுடியில் நடைபெற்றது.

மாவட்ட கிளை கழக தொண்டர்கள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு அதிகமானோர் கலந்துக் கொண்டர்.
இடமிருந்து வலமாக... மாவட்ட மமக செயலாளர் சுல்தான் மொய்தீன், மாநில செயலாளர் ஹாஜாகனி, தலைமைகழக பேச்சாளர் கோவை ஜாஹிர், இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் இஹ்ஷானுல்லாஹ்( விழா மேடையில்)
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள்
சிறப்பாக செயலாற்றிய தொண்டர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார் மாநில செயலாளர் கவிஞர் ஹாஜா கனி அவர்கள்






Previous Post
Next Post

post written by: