ஆகஸ்ட் 19, 2013

விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் நடைப்பெற்றுவரும் பணிகள் (படங்கள் இணைப்பு....)

பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி அருகே பச்சைமலையில் உற்பத்தியாகிவரும் கல்லாற்றின் குறுக்கே  19கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.

முப்பத்தி ஒராயிரம் மி.கன அடி நீரை சேமிக்கும் விதமாக 615  மீட்டர் நீளத்தில் தடுப்பணை-காண வேலைகள் நடைப்பெற்று வருகிறது.









நன்றி :
அக்பர் அலி.ச (புகைப்படம் உதவி)
Previous Post
Next Post

post written by: