பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி அருகே பச்சைமலையில் உற்பத்தியாகிவரும் கல்லாற்றின் குறுக்கே 19கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.
முப்பத்தி ஒராயிரம் மி.கன அடி நீரை சேமிக்கும் விதமாக 615 மீட்டர் நீளத்தில் தடுப்பணை-காண வேலைகள் நடைப்பெற்று வருகிறது.
நன்றி :
அக்பர் அலி.ச (புகைப்படம் உதவி)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)