பெரம்பலூர் அருகே விசுவக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக 17-03-2010 அன்று சமூக எழுச்சி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
மாலை 6 மணிக்கு புலவர் அலியார் திடலில் இறைமறை ஓதி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஜாமியா ஜன்னத்துன் நிஸ்வான் தலைவர் அப்துல் ஹை அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட தலைவர் மீராமொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுல்தான் மொய்தீன், மாவட்ட செயலாளர் தாஹிர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் பொறியாளர் ரசீத், தமுமுக மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ், வேப்பந்தட்டை ஒன்றிய