செப்டம்பர் 30, 2013

'ஆங்கில காய்கறிகள்' விசுவக்குடி விவசாயிக்கு விரும்பிய பலனை தருகின்றது.
இது 'தி ஹிந்து' என்ற ஆங்கில நாளிதழில் கடந்த ஏப்ரல்; 5ல் வெளியான செய்தியின் தமிழாக்கம்.

ஓர் முற்போக்கு விவசாயி பல்வேறு பயிர்களிட்டு சோதனை செய்கிறார்.

ஓர் தைரியமான முடிவு: அ. முஹம்மது ஜின்னா  பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி கிராமத்தைச்  சேர்ந்த ஓர் விவசாயி முட்டை-கோசை பயிரிட்டு கணிசமான லாபத்தை பெற்றிருக்கின்றார்.
வெயில் 35 டிகிரி செல்சியஸை தாண்டி

செப்டம்பர் 13, 2013

விசுவக்குடியின் அணையின் உட்புறமுள்ள மேடுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் விசுவக்குடி அணையின் உட்புறமுள்ள மேடுகளை அகற்றி ஆழப்படுத்தி மேலும் 10 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

விவசாயிகள் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ராமராஜன் சென்னையில் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு அரசுச்செயலர் பனீந்திரரெட்டி

செப்டம்பர் 10, 2013

கல்லாறு சில தகவல்கள்!

Kallar River - Visvakudi
பெரம்பலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் பரந்து விரிந்து இருக்கும்  பச்சைமலையில்  உற்பத்தியாகும் ஆறுகளில் கல்லாறும் ஒன்று.

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரிலும் கல்லாறு என்ற பெயரில்  ஒரு ஆறு