பிப்ரவரி 05, 2013

விசுவக்குடி- மக்களின் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது  அல்-ஜன்னத் சமுதாயநலக்கூடம்
கல்வெட்டில் இருக்கும் ரிப்பனை வெட்டி புதிய அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைக்கிறார் இஹ்சானுல்லாஹ்.
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் முஸ்லிம்களால் புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற  பிரமாண்டமான அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடம்