நவம்பர் 16, 2012

ஷரிஅத் சட்டத்தில் அத்துமீறி  தலையிடும் தமிழக அரசு- கொந்தளிப்பில் முஸ்லிம்  சமூகம்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் வசித்துவரும் முகமது அலி என்ற மணமகனுக்கும் அதே மாவட்டம் குரும்பலூரை சேர்ந்த  ஷகிலா பானு  என்கிற மணமகளுக்கும் (16.11.2012) நாளை  காலை  10:30 மணியளவில் விசுவக்குடியில் உள்ள பள்ளிவாசலில் சுன்னத்வல் ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது.

நேற்று 14.11.2012 அன்று சமூகநலததுறையில் இருந்து புகார் வந்ததாக கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தும் விதமாக பெண்னை அரசு காப்பகத்திற்கு

நவம்பர் 14, 2012

ஆரம்ப நிலையில் விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்டம்

நாங்களே போய் பாக்கலாம்னு நெனச்சோம்!- விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆரம்பநிலையில் உள்ள காட்சி.
 புகைப்படம்: மார்டீன் ஆண்டனி - அன்னமங்கலம்