பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
விசுவக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் செயல் வீரர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மார்ச். 17-ம் தேதி விசுவக்குடி பகுதியில் சமூக எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது. பெரம்பலூரில் இருந்து பிள்ளையார்பாளையம்



