பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பா ஸ்ரீ வெங்கட பிரியா.இ.ஆ.ப. அவர்களால் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் டி ராமச்சந்திரன் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு இரா தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் நாளை (19.12.20) காலை 10:45 அளவில் தண்ணீர் திறந்து வைக்கப்படவுள்ளது.
V POST
