பச்சை மலையில் உற்பத்தியாகி வரும் காற்றில் இருந்து விசுவக்குடி ஏரிக்கு வரும் வரத்து கால்வாயில் உள்ள முட்புதர்களை அகற்றி இன்று (டிசம்பர் 07) சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. படம்: அருகில் ஊராட்சியில் தலைவர் மருதாம்மாள் மற்றும் இரண்டாவது வார்டு உறுப்பினர் குதரத்துல்லா. V POST
