மே 22, 2012

சமூக எழுச்சி பொதுக் கூட்டத்தின் புகைப்படங்கள்

பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில்  17.03.2011 அன்று நடைப்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சமூகஎழுச்சிப் பொதுக்கூட்டத்தின் புகைப்படங்கள்
வரவேற்புரை நிகழ்த்தும் தமுமுக வின் 
துணைதலைவர் ஜாபர் அலி

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ச.முகமது யாசீன்
முன்னிலை உரை நிகழ்த்தும் தமுமுகவின் 
மாவட்ட துணைச் செயலாளர் குதரத்துல்லா
தலைமையேற்று உரை நிகழ்த்தும் 
அப்துல் ஹை ஹள்ரத் அவர்கள்
தமுமுகவின் மாநில தலைமைகழக 
பேச்சாளர் திருச்சி ரஃபிக் பேசிய போது

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா 
உரை நிகழ்த்தும் காட்சி
தீர்மானங்களை வாசிப்பது தமுமுகவின் 
விசுவக்குடி கிளை தலைவர் ஐ.முகமது யாகூப்.
நன்றியுரைப்பது ஜலாதீன் அவர்கள்

                                                 படங்கள்: பாவா பக்ரூதீன் உதவி: ச.முகமது யாசீன், ஜாபர் அலி.
Previous Post
Next Post

post written by: