ஆகஸ்ட் 19, 2012

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு!


விசுவக்குடியில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியை விசுவக்குடி இணையதளம் பாராட்டுகிறது.

விசுவக்குடியில் தெரு எண் மூன்றில் வசித்து வருபவர் முஹம்மது மீரான். இவருடைய புதல்வி அனீஸ் பாத்திமா பெரம்பலூரில் உள்ள ஜோசப் பள்ளியில் ஆங்கல வழியில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஐநூறுக்கு 432 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மதிப்பெண் விவரம்:

தமிழ் - 88
ஆங்கிலம் 84
கணிதம் 75
அறிவியல் 92
சமூகஅறிவியல் 93
மொத்தம் 432

இவருடைய தந்தையான மீரான் சவுதி அரேபியாவில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – விசுவக்குடி இளைஞர்கள் குழு.

Previous Post
Next Post

post written by: