விசுவக்குடியில் தெரு எண் மூன்றில் வசித்து வருபவர் முஹம்மது மீரான். இவருடைய புதல்வி அனீஸ் பாத்திமா பெரம்பலூரில் உள்ள ஜோசப் பள்ளியில் ஆங்கல வழியில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஐநூறுக்கு 432 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மதிப்பெண் விவரம்:
தமிழ் - 88
ஆங்கிலம் 84
கணிதம் 75
அறிவியல் 92
சமூகஅறிவியல் 93
மொத்தம் 432
இவருடைய தந்தையான மீரான் சவுதி அரேபியாவில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி – விசுவக்குடி இளைஞர்கள் குழு.
