செப்டம்பர் 23, 2021

விசுவக்குடி பகுதி விவசாயிகளுக்கான அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்,

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை (செப்.24) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட விசுவக்குடி அணை பாசன கால்வாய் பணிகள், கல்லாற்று நீரை பகிர்ந்து கொள்வதில் விசுவக்குடி மற்றும் வெங்கலம் கிராமங்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை கோரிக்கையாக முன்வைக்க உள்ளோம். (இன்ஷாஅல்லாஹ்)

இதில், விவசாயிகள் சார்பாக பங்கேற்று, குறைகளை தெரிவித்து பயனடையலாம் வாரீர் என அழைக்கிறோம். 

சமூக ஆர்வலர்கள்

•அப்துல் ஹக்

•முஹம்மது ஜகரிய்யா

Previous Post
Next Post

post written by: