செப்டம்பர் 25, 2019

அன்னமங்கலம் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் முகமது பட்டினம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் முதல் ஒரு கிலோமீட்டர் சாலை புதிதாக போடப்பட்டு 2 மாதங்கள் கூட ஆகவில்லை.

மிதமான மழைக்கு கூட தாக்குபிடிக்காத இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக குளம்போல் காட்சியளிக்கிறது.


நன்றி: தினகரன்
செப்டம்பர்: 25, 2020


Previous Post
Next Post

post written by: