பிப்ரவரி 15, 2021

விசுவக்குடியில் நாளை மின்தடை



நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 16) கிருஷ்ணாபுரம் துணைமின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை விசுவக்குடியில் மின் விநியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி அறிவித்துள்ளார். எனவே நமதூர் விசுவக்குடி மக்கள் மின் வசதி தொடர்பான பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ளவும். 

தகவல் அறிவிப்பு: முகமது ஷபீக்

Previous Post
Next Post

post written by: