நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 16) கிருஷ்ணாபுரம் துணைமின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை விசுவக்குடியில் மின் விநியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி அறிவித்துள்ளார். எனவே நமதூர் விசுவக்குடி மக்கள் மின் வசதி தொடர்பான பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ளவும்.
தகவல் அறிவிப்பு: முகமது ஷபீக்
