ஜூன் 08, 2017

விசுவக்குடியில் சலூன் திறப்பு


விசுவக்குடியில் சலூன் கடை இல்லாத காரணத்தால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் முடிதிருத்தம் செய்ய முடியாமல் சிரமபட்டு வந்தனர். இந்த சிரமத்தை போக்கும் விதமாக ரீகல் சலூன் இன்று வியாழக் கிழமை (08.06.17) முதல் விசுவக்குடியில் தனது சேவையை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து அதன் உரிமையாளர் கண்ணன் கூறியதாவது:

இங்கு நவீன உபகரணங்கள் கொண்டு ஹேர் கட்டிங், ஹேர் கலரிங், பேஸ்வாஷ், பேஸ் பிளிச்சிங் போன்றவை குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான முறையில் செய்து தரப்படும். மேலும் மணமகன் அலங்காரம் குறித்த நேரத்தில் செய்து தரப்படும். எனவே விசுவக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதி நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

Previous Post
Next Post

post written by: