இதுகுறித்து அதன் உரிமையாளர் கண்ணன் கூறியதாவது:
இங்கு நவீன உபகரணங்கள் கொண்டு ஹேர் கட்டிங், ஹேர் கலரிங், பேஸ்வாஷ், பேஸ் பிளிச்சிங் போன்றவை குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான முறையில் செய்து தரப்படும். மேலும் மணமகன் அலங்காரம் குறித்த நேரத்தில் செய்து தரப்படும். எனவே விசுவக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதி நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
