டிசம்பர் 29, 2016

புகைப்படமாக மாறிய பள்ளிவாசல்

பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் இருந்த பழைய பள்ளிவாசல் 1920 ஆம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் காரைகளால் கட்டப்பட்டது. இவற்றின் மேல் கூரை பர்மாவில் இருந்து எடுத்து வரப்பட்ட தேக்கால் ஆனது. 

இப்பள்ளிவாசலில் 10 முதல் 20 அடி வரை உயரமுள்ள தூண்கள் மிகவும் வேலைபாடுகளுடன் நுணுக்கமாக இருந்தது. சிறிய மினாராக்கல் 20 பெரிய மினாராக்கள் 2 என மொத்தம் 22மினாராக்கள் இருந்தது. 

புதிய பள்ளிவாசல் அமைக்கும் பொருட்டு சுமார் 95 ஆண்டுகள் தாஃவா பணி செய்துவந்த பள்ளிவாசல் புதிய பள்ளிவாசல் அமைக்கும் பொருட்டு அகற்றப்பட்டது. இஸ்லாமிய கட்டிடகலைக்கு சான்றாக இருந்த பழைய பள்ளிவாசலின் அழகிய தோற்றங்கள்.





Previous Post
Next Post

post written by: