விசுவக்குடியில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை குரங்குகள் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தன.
இதனால் குரங்குகளை பிடித்து சரணாலயத்தில் விட வேண்டுமென விசுவக்குடி பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேப்பந்தட்டை வனத்துறையின் சார்பில் விசுவக்குடியில் உள்ள சுமார் 80-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்டல் வனப்பகுதியில் விடப்பட்டது.
நன்றி 🙏
•வனப் பாதுகாவலர் வெங்கடேஷ்
•ராஜா முஹம்மது
•ஷெரிஃப்
•ஜாபர் அலி
•ராஜேந்திரன்
மற்றும் ஒத்துழைப்பு வழங்கி உதவியவர்கள்...


