ஜனவரி 21, 2023

விசுவக்குடியில் தொல்லை செய்த குரங்குகள் - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை


விசுவக்குடியில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை குரங்குகள் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தன. 

இதனால் குரங்குகளை பிடித்து சரணாலயத்தில் விட வேண்டுமென விசுவக்குடி பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வேப்பந்தட்டை வனத்துறையின் சார்பில் விசுவக்குடியில் உள்ள சுமார் 80-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்டல் வனப்பகுதியில் விடப்பட்டது.

நன்றி 🙏

•வனப் பாதுகாவலர் வெங்கடேஷ்

•ராஜா முஹம்மது 

•ஷெரிஃப் 

•ஜாபர் அலி 

•ராஜேந்திரன்

மற்றும் ஒத்துழைப்பு வழங்கி உதவியவர்கள்...

Video👇



Previous Post
Next Post

post written by: