விசுவக்குடி முதல் தெருவில் வசிக்கும் அப்துல் சலாம் அவர்களின் தாயார் கட்ட ஜபார் அவர்களின் மனைவி ஜெமீலா பீவி அவர்கள் சற்று முன் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லா நாளை வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பிறகு விசுவக்குடி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. V POST