ஏப்ரல் 19, 2019

குவைத்திலிருந்து சொந்த ஊருக்கு வந்து வாக்குப்பதிவு செய்த 2 இளைஞர்களுக்கு பாராட்டு

பெரம்பலூர்  மக்களவை தொகுதியில் உள்ள விசுவக்குடி வாக்கு சாவடியில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் தாயகம் வந்து வாக்கு செலுத்த காத்திருக்கும் அபுபக்கர் சித்திக் மற்றும் நூருல்லா என்ற இளைஞர்கள்



நன்றி: தினகரன்

Previous Post
Next Post

post written by: