குவைத்திலிருந்து சொந்த ஊருக்கு வந்து வாக்குப்பதிவு செய்த 2 இளைஞர்களுக்கு பாராட்டு in ஊடகம் published on வெள்ளி, ஏப்ரல் 19, 2019 பெரம்பலூர் மக்களவை தொகுதியில் உள்ள விசுவக்குடி வாக்கு சாவடியில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் தாயகம் வந்து வாக்கு செலுத்த காத்திருக்கும் அபுபக்கர் சித்திக் மற்றும் நூருல்லா என்ற இளைஞர்கள் நன்றி: தினகரன் Tweet Share Share Share Share Previous Post Next Post post written by: Aahazack