பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் விவசாயம் செய்து வருபவர்கள் தான் இராமர் மற்றும் இராஜம்மாள் தம்பதி. அவர்களின் இரண்டு மகன்களின் ஒருவர் தான் ராஜ்குமார். கடந்த ஐந்து வருடமாக குவைத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முகமது யூசூப் என பெயர் மாற்றிக் கொண்டார்.
இஸ்லாத்தை ஏற்ற ராஜ்குமார்
in
வளைகுடா
விசுவக்குடி செய்திகள்
published on புதன், செப்டம்பர் 12, 2012
