செப்டம்பர் 12, 2012

இஸ்லாத்தை ஏற்ற ராஜ்குமார்

பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் விவசாயம் செய்து வருபவர்கள் தான் இராமர் மற்றும்  இராஜம்மாள் தம்பதி. அவர்களின் இரண்டு மகன்களின் ஒருவர் தான் ராஜ்குமார். கடந்த ஐந்து வருடமாக குவைத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முகமது யூசூப் என பெயர் மாற்றிக் கொண்டார்.
Previous Post
Next Post

post written by: