ஆகஸ்ட் 15, 2022

விசுவக்குடியில் கிராம சபை கூட்டம் தொடங்குவதில் தாமதம் - கிராம மக்கள் காத்திருப்பு

விசுவக்குடியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மணி 12:40 ஆகிய நிலையில் இன்னும் ஊராட்சி உதவியாளர் வராத காரணத்தால் கிராம சபை இன்னும் தொடங்கவில்லை. இதனால் கிராம சபையில் கலந்து கொண்டவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.








 

Previous Post
Next Post

post written by: