ஜூன் 21, 2022


இன்று செவ்வாய் கிழமை (21.06.2022) கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற இருப்பதால் விசுவக்குடி, முகமது பட்டிணம், பிள்ளையார் பாளையம், அன்னமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. எனவே மின்வசதி தொடர்பான பணிகளை முன் கூட்டியே செய்து முடித்துக் கொள்ளவும்.

Previous Post
Next Post

post written by: