வேப்பந்தட்டை தாலுக்காவில் கவிதா என்பவர் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் பணிமாறுதல் காரணமாக சென்றுவிட்டார்.
அவருக்கு பதிலாக கிருஷ்ணராஜ் என்பவர் வேப்பந்தட்டை புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு ஆலத்தூர் தாலுக்காவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருந்தார். V POST
