விசுவக்குடி பள்ளிவாசல் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே குப்பைகள் கொட்டபடுகிறது. இதனால் துறுநாற்றம் விசுவது மட்டுமில்லாமல் அந்த குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
நன்றி:
தினத்தந்தி
பக்கம் 18
திருச்சி பதிப்பு