ஜூன் 05, 2018

பள்ளி அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு

விசுவக்குடி பள்ளிவாசல் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே குப்பைகள் கொட்டபடுகிறது. இதனால் துறுநாற்றம் விசுவது மட்டுமில்லாமல் அந்த குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

நன்றி:
தினத்தந்தி
பக்கம் 18
திருச்சி பதிப்பு
Previous Post
Next Post

post written by: