பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடியில் அம்மா திட்ட முகாம் நடைப்பெற்றது.
வருவாய்த்துறை அலுவலர்கள் குழு இன்று வெள்ளிக் கிழமை மதியம் மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று, ஓய்வூதியம், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்று, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றிதல், குடும்ப அட்டை வழங்குதல் ஆகிய கோரிக்கை அடங்கிய விண்ணப்பங்களை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் குழு இன்று வெள்ளிக் கிழமை மதியம் மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று, ஓய்வூதியம், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்று, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றிதல், குடும்ப அட்டை வழங்குதல் ஆகிய கோரிக்கை அடங்கிய விண்ணப்பங்களை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
இந்த முகாமில் வருவாய் அலுவலர்கள் மற்றும் அன்னமங்கம் ஊராட்சி மன்ற தலைவர் குதரத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
