டிசம்பர் 13, 2011

விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்தை வெல்ல மக்கள் செய்ய வேண்டியது என்ன?

பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்டம் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டு வருகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்த பகுதியின் வறட்சியை போக்குவதற்காக 1942 ஆம் ஆண்டே ஆலோசிக்கப்பட்ட திட்டம் தான் விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம். நிலத்தடி நீர் மூலம் விவசாயம் நடைபெறும் இந்த பகுதியில் போதிய நீர்ஆதாரம் இல்லாததால் விளைநிலங்கள் அனைத்தும் தரிசாக மாறிவருவதால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள்