December 2011 | விசுவக்குடி
இனி உங்கள் குரலும் உலகம் முழுவதும் கேட்கும். நீங்கள் பதிவு செய்த ஆடியோவை அனுப்புங்க, ரசிங்க! (அது பாடலாகவோ, கருத்தாகவோ, கதையாகவோ இருக்கலாம்)
Home » December 2011
விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்தை வெல்ல மக்கள் செய்ய வேண்டியது என்ன?

தௌ.மு.ஜகரிய்யா


பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்டம் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டு வருகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்த பகுதியின் வறட்சியை போக்குவதற்காக 1942 ஆம் ஆண்டே ஆலோசிக்கப்பட்ட திட்டம் தான் விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம். நிலத்தடி நீர் மூலம் விவசாயம் நடைபெறும் இந்த பகுதியில் போதிய நீர்ஆதாரம் இல்லாததால் விளைநிலங்கள் அனைத்தும் தரிசாக மாறிவருவதால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள்

விசுவக்குடி உறுப்பினருக்கு பாராட்டு...!

பெரம்பலூரில் மனிதநேய மக்கள் கட்சியின் நிகழ்ச்சியொன்றில் விசுவக்குடி இரண்டாவது வார்டு உறுப்பினர் முஸ்தபா அவர்களுக்கு